sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டில் இருந்து வெளியே சென்ற அரசு கல்லுாரி மாணவி மாயம்

/

வீட்டில் இருந்து வெளியே சென்ற அரசு கல்லுாரி மாணவி மாயம்

வீட்டில் இருந்து வெளியே சென்ற அரசு கல்லுாரி மாணவி மாயம்

வீட்டில் இருந்து வெளியே சென்ற அரசு கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஏப் 29, 2024 07:30 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே சூடாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் மகள் சுவேதா, 20.

தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 26 காலை, 10:00 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி சுவேதா மாயமானார். அவரது தந்தை பாகலுார் போலீசில் கொடுத்த புகாரில், பேலகொண்டப்பள்ளியை சேர்ந்த ஆகாஷ், 19, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us