/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டில் இருந்து வெளியே சென்ற அரசு கல்லுாரி மாணவி மாயம்
/
வீட்டில் இருந்து வெளியே சென்ற அரசு கல்லுாரி மாணவி மாயம்
வீட்டில் இருந்து வெளியே சென்ற அரசு கல்லுாரி மாணவி மாயம்
வீட்டில் இருந்து வெளியே சென்ற அரசு கல்லுாரி மாணவி மாயம்
ADDED : ஏப் 29, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே சூடாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் மகள் சுவேதா, 20.
தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 26 காலை, 10:00 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி சுவேதா மாயமானார். அவரது தந்தை பாகலுார் போலீசில் கொடுத்த புகாரில், பேலகொண்டப்பள்ளியை சேர்ந்த ஆகாஷ், 19, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

