sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கார் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

/

கார் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

கார் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

கார் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி


ADDED : டிச 27, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி, மனநலம் பாதித்தப்பட்டவர் பலி-யானார். 4 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பெரிய-பேட்டையை சேர்ந்தவர் வாசிப், 43. இவர் தன் மனைவி நாதியா, 37, மகன்கள் முஷாப், 11, ஜியாத், 3, ஆகியோருடன் ஐ.20 காரில் நேற்று பெங்களூரு நோக்கி சென்றுள்ளனர். மாலை, 4:30 மணியளவில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி அருகே, சென்னை கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது, நடுவில் திடீரென ஒருவர் ஓடியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அவர் மீது மோதியதில் இறந்தார். காரில் சென்ற, நால்வரும் லேசான காயங்க-ளுடன் உயிர் தப்பினர்.கிருஷ்ணகிரி டவுன் போலீசார் இறந்தவர் சட-லத்தை மீட்டு விசாரித்தனர். இதில், இறந்தவர் கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டி அருகே கெட்டுகொல்லையை சேர்ந்த கிருஷ்ணசாமி, 45, என்பது தெரிந்தது. இவர் சற்று மனநிலை சரியில்-லாதவர் என்றும், அப்பகுதியில் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார் என்பதும் தெரிந்தது. திடீரென சாலை குறுக்கே ஓடியதால் விபத்து ஏற்-பட்டதும் தெரிந்தது. கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us