sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி நகராட்சியுடன் 2 பஞ்சாயத்துகள் இணைப்பு

/

கிருஷ்ணகிரி நகராட்சியுடன் 2 பஞ்சாயத்துகள் இணைப்பு

கிருஷ்ணகிரி நகராட்சியுடன் 2 பஞ்சாயத்துகள் இணைப்பு

கிருஷ்ணகிரி நகராட்சியுடன் 2 பஞ்சாயத்துகள் இணைப்பு


ADDED : செப் 30, 2024 06:42 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரின் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், நேற்று கிருஷ்ணகிரி நகராட்சியுடன், 2 பஞ்சாயத்துகளை இணைக்க, தமிழக அரசு அறித்துள்ளது. அதன்படி, 33 வார்டுகளை கொண்ட கிருஷ்ணகிரி நகராட்சியுடன் பையனப்பள்ளி பஞ்., (கலெக்டர் அலுவலகம் உள்ள பகுதி) மற்றும் கட்டிகானப்பள்ளி பஞ்., ஆகிய, 2 பஞ்சாயத்துகள் இணைக்கப்படுகின்றன.

இதன் மூலம், 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 71,335 பேர் மக்கள் தொகையாகவும், 11.50 சதுர கி.மீ., ஆகவும் இருந்த கிருஷ்ணகிரி நகராட்சி, தற்போது, 2 பஞ்., இணைக்கப்படுவதால், பஞ்சாயத்திலுள்ள, 24,972 பேருடன் சேர்ந்து, 96,307 பேர் மக்கள் தொகையாகவும், 27.95 சதுர கி.மீ., பரப்பளவாகவும் மாறியுள்ளது. இந்த அறிவிப்பால் பஞ்., பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us