நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், நேற்று மாலை, 6:30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழையாக பெய்ய துவங்கி மிதமான அளவில் மழை பெய்தது.
அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. கோடை வெயிலால் மக்கள் சிரமப்பட்டு வரும் நேரத்தில், திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.