sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையில் தேங்கிய கழிவு நீர் ஓசூரில் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலையில் தேங்கிய கழிவு நீர் ஓசூரில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் தேங்கிய கழிவு நீர் ஓசூரில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் தேங்கிய கழிவு நீர் ஓசூரில் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : அக் 08, 2025 01:24 AM

Google News

ADDED : அக் 08, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் சிலை அருகே, சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. நகரின் முக்கிய சாலையான இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

பூஜை பொருட்கள், பூக்கள், பழங்கள், எலக்ட்ரிக் சாதனங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் வாங்க, இப்பகுதிக்கு தான் மக்கள் வருகின்றனர். இந்நிலையில், கழிவுநீர் சாலையில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், வாகனங்கள் செல்லும் போது, பாதசாரிகள் மீது கழிவுநீர் தெரித்து விழுகிறது.

கனமழை பெய்யும் போது இப்பகுதியில் மழைநீர் வடிய வழியில்லாமல், சாலையில் தேங்கி வருவதால், மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது கழிவுநீரும் சாலையில் தேங்குவது, வாகன ஓட்டிகளை அதிருப்தியடைய செய்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us