sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முத்துமாரியம்மன் கோவில் 34ம் ஆண்டு ஆடி உற்சவம்

/

முத்துமாரியம்மன் கோவில் 34ம் ஆண்டு ஆடி உற்சவம்

முத்துமாரியம்மன் கோவில் 34ம் ஆண்டு ஆடி உற்சவம்

முத்துமாரியம்மன் கோவில் 34ம் ஆண்டு ஆடி உற்சவம்


ADDED : ஆக 08, 2025 01:13 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் மாருதி நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில், 34ம் ஆண்டு ஆடி உற்சவ விழா கடந்த, 30ம் தேதி துவங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஹோமம், அபிஷேக, அலங்காரம் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, ராம்நகரிலிருந்து தாய் வீட்டு சீதனம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு விசேஷ பூஜை நடந்தது.

தொடர்ந்து, தொழிலதிபர் மஞ்சுளா வரதராஜன் ஏற்பாட்டில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாலை, 4:30 மணிக்கு மாருதி நகர், சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, கலைஞர் நகர், கிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர் வழியாக அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில்

நிர்வாகிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us