sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் நுாலகத்திற்கு புதிய கட்டடம் திறப்பு

/

ஓசூர் நுாலகத்திற்கு புதிய கட்டடம் திறப்பு

ஓசூர் நுாலகத்திற்கு புதிய கட்டடம் திறப்பு

ஓசூர் நுாலகத்திற்கு புதிய கட்டடம் திறப்பு


ADDED : டிச 25, 2025 07:59 AM

Google News

ADDED : டிச 25, 2025 07:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் முழு நேர கிளை நுாலகத்திற்கு, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலி-ருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்-டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா நேற்று நடந்தது.

மாவட்ட நுாலக அலுவலர் சக்-திவேல் தலைமை வகித்து திறந்து வைத்தார். வாசகர் வட்ட தலைவர் கருமலை தமிழாழன், பொருளாளர் ஜெகநாதன், நுாலக கண்காணிப்-பாளர் ஹரி நாராயணன், நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் முருகேசன், உறுப்பினர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் ரேணுகா சக்-திவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us