sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெண்ணிடம் கைப்பையை ஒப்படைத்த டிரைவர்

/

பெண்ணிடம் கைப்பையை ஒப்படைத்த டிரைவர்

பெண்ணிடம் கைப்பையை ஒப்படைத்த டிரைவர்

பெண்ணிடம் கைப்பையை ஒப்படைத்த டிரைவர்


ADDED : டிச 25, 2025 08:03 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், ஓம் சாந்தி நகரை சேர்ந்தவர் நீர்லோபர் நிஷா, 27. இவர், கணவர் மற்றும் குழந்தைக-ளுடன் கடந்த, 21ம் தேதி பொருட்கள் வாங்க கடை வீதிக்கு வந்தார். அங்கு ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து கொண்டு, குழந்தையை மருத்துவ-மனையில் சிகிச்சைக்கு டாக்டரிடம் காட்டி விட்டு வீடு திரும்பினார்.

அப்போது அவரது கையில் இருந்த கைப்பையை தவற விட்டார். அதில், 3,600 ரூபாய், ஒரு ஏ.டி.எம்., கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, குழந்தையின் மருத்துவ பரிசோ-தனை சீட்டு இருந்தன. ஓசூர் தாலுகா அலுவலக சாலை சந்திப்பிலுள்ள ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக இருக்கும் சுப்-பிரமணி என்பவர் கையில், அந்த கைப்பை கிடைத்தது. அதை யாராவது தேடி வருவார்கள் என, அவர் நினைத்திருந்தார். யாரும் வராததால், அதை திறந்து பார்த்து, அதிலிருந்த ரேஷன் கார்டு மூலம், நீர்லோபர் நிஷா மொபைல் எண்ணை வாங்கி, அவரை தொடர்பு கொண்டு கைப்பையை நேற்று வழங்கினார். இது, மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us