sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு

/

குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு

குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு

குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு


ADDED : செப் 05, 2025 01:23 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் நகரில், மாநகராட்சி துவக்கப்பள்ளி இயங்குகிறது.

இங்கு, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us