sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

/

தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு


ADDED : மே 05, 2024 01:57 AM

Google News

ADDED : மே 05, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மேம்பாலம் அருகில் மற்றும் பர்கூர் ஒன்றியம் பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ்ராஜன், துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர்பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர், ஜூஸ் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து அஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த, 11ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்.

தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், ஒன்றிய செயலர்கள் உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us