sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவர்களுக்கு பஸ் வசதி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

/

மாணவர்களுக்கு பஸ் வசதி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

மாணவர்களுக்கு பஸ் வசதி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

மாணவர்களுக்கு பஸ் வசதி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை


ADDED : நவ 25, 2025 01:29 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் :தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கீரைப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.

பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர், 3 கி.மீ., துாரம் நடந்து சென்று வருகின்றனர்.

எனவே, மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் கீரைப்பட்டிக்கு பஸ் இயக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us