sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சேதமான அரசு பள்ளியின் கட்டடம் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்

/

சேதமான அரசு பள்ளியின் கட்டடம் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்

சேதமான அரசு பள்ளியின் கட்டடம் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்

சேதமான அரசு பள்ளியின் கட்டடம் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்


ADDED : ஜூன் 03, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, கிரியனப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. 65 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் மிகவும் சேதமாகி இருப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி வருகிறது. அதனால், தனியார் கட்டடத்தில் பள்ளி தற்காலிகமாக செயல்படுகிறது. பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தர, பெற்றோர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், புதிய கட்டடம் கட்ட பள்ளிக்கல்வித்துறை முயற்சிக்கவில்லை. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளி திறந்த நிலையில், மாணவ, மாணவியரை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்தனர். கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, வரும் நாட்களில் மாணவ, மாணவியரை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி கொடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us