sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாவட்ட கலைத்திருவிழாவில் பேடரப்பள்ளி மாணவி முதலிடம்

/

மாவட்ட கலைத்திருவிழாவில் பேடரப்பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட கலைத்திருவிழாவில் பேடரப்பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட கலைத்திருவிழாவில் பேடரப்பள்ளி மாணவி முதலிடம்


ADDED : நவ 21, 2024 01:16 AM

Google News

ADDED : நவ 21, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்ட கலைத்திருவிழாவில்

பேடரப்பள்ளி மாணவி முதலிடம்

ஓசூர், நவ. 21-

ஓசூர், பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும் மாணவி ஹரிணி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த குறுவட்ட, ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்று, மாவட்ட

அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

மாவட்ட அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்ற மாணவி ஹரிணி, தமிழ் ஆத்திச்சூடி போட்டியில், 60 பாடல் வரிகளை கூறி, மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றார். இதன் மூலம் வரும் டிச., மாதம் கோவையில் நடக்கும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.

மாணவி ஹரிணியை, தலைமையாசிரியர் பொன்நாகேஷ் மற்றும் மாணவிக்கு பயிற்சியளித்த, 2ம் வகுப்பு ஆசிரியர்கள் எப்சிஜாய்ஸ் மேரி, சாந்தி, அபிராமி மற்றும் மாணவியின் பெற்றோர்களான ஹரிஷ், அர்ச்சனா ஆகியோர் நேற்று, பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us