sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புகையிலை பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு அபராதம்

/

புகையிலை பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு அபராதம்

புகையிலை பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு அபராதம்

புகையிலை பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு அபராதம்


ADDED : நவ 10, 2024 01:11 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகையிலை பொருட்கள் விற்ற

10 கடைகளுக்கு அபராதம்

ஓசூர், நவ. 10-

ஓசூர், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தளி சந்தோஷ்குமார், காவேரிப்பட்டணம் அஷ்வினி மற்றும் தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் பட்டு, நாகராஜ் உள்ளிட்ட போலீசார் அடங்கிய குழுவினர், தேன்கனிக்கோட்டை பகுதி கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, 10 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரிந்தது. மொத்தம், 8.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, அத்தொகையை செலுத்தும் வரை, கடைகள் மூடப்படும் என்றனர்.

ஓசூர், கெலமங்கலம் ஒன்றியங்களில் இதுவரை, 86 கடைகளுக்கு, 'சீல்' வைத்துள்ளதாகவும், மொத்தம், 21.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us