sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நிலவாரப்பட்டியில் மின்வெட்டுதிருவிழாவில் மக்கள் அவதி

/

நிலவாரப்பட்டியில் மின்வெட்டுதிருவிழாவில் மக்கள் அவதி

நிலவாரப்பட்டியில் மின்வெட்டுதிருவிழாவில் மக்கள் அவதி

நிலவாரப்பட்டியில் மின்வெட்டுதிருவிழாவில் மக்கள் அவதி


ADDED : ஏப் 17, 2025 01:34 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சியில், மாரியம்மன் திருவிழா நடந்து வருகிறது. அங்கு தொடர்ந்து,4 நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.



இதுகுறித்து நிலவாரப்பட்டி மக்கள் கூறியதாவது: நேற்று மாலை, 5:30 மணிக்கு ஏற்பட்ட மின் தடை இரவு, 9:30 மணி வரையிலும் சரி செய்யப்படவில்லை. தாசநாயக்கன்பட்டி மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், சிறிது நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என்ற பதிலையே தெரிவிக்கின்றனர். திருவிழா நாட்களில் ஏற்படும் மின்தடையால், விருந்தினர்கள் இடையே சங்கடம் ஏற்படுகிறது.


4 நாட்களாக, சமையல் செய்யும் நேரம், சாப்பிடும்போது மின்தடை ஏற்படுகிறது. 2 மணி நேரத்துக்கு பின் வினியோகம் செய்கின்றனர். தடையின்றி மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us