sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பட்டா கேட்டு சூளகிரி தாசில்தாரிடம் மனு

/

பட்டா கேட்டு சூளகிரி தாசில்தாரிடம் மனு

பட்டா கேட்டு சூளகிரி தாசில்தாரிடம் மனு

பட்டா கேட்டு சூளகிரி தாசில்தாரிடம் மனு


ADDED : அக் 04, 2025 12:50 AM

Google News

ADDED : அக் 04, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், தோரிப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட உங்கட்டி கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் வசிக்கின்றனர். இதில், 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பலமுறை வீட்டுமனை பட்டா கேட்டும் வருவாய்த்துறை வழங்கவில்லை. இந்நிலையில், வீட்டுமனை பட்டா கேட்டு சூளகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு நேற்று சென்ற, 50க்கும் மேற்பட்டோர், தாசில்தார் ரமேஷ்பாபுவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஒரே வீட்டில், 3 குடும்பங்களாக வசிப்பவர்களுக்கு, வேறு இடத்தில் வீட்டுமனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் ரமேஷ்பாபு, ஆட்சேபனைக்குரிய நிலமாக இல்லாமல் இருந்தால், நிச்சயமாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us