sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள்

/

தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள்

தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள்

தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள்


ADDED : டிச 15, 2025 07:26 AM

Google News

ADDED : டிச 15, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தம-லையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்-களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதி-களில் இருந்து, தினமும், 2,500க்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்த்தமலை அடி-வாரத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையில், பாலிதீன் பைகள் உள்-ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிந்துள்ளன.

இதை அப்பகுதியில் உள்ள மான் உள்ளிட்ட வன-விலங்குகள் உண்னும் போது உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே, தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதுடன், தீர்த்-தமலை கோவிலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல, நிரந்தர தடை விதிக்க, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us