sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போலீசார் பறிமுதல் செய்த பொக்லைன் இயந்திரத்தில் தீ

/

போலீசார் பறிமுதல் செய்த பொக்லைன் இயந்திரத்தில் தீ

போலீசார் பறிமுதல் செய்த பொக்லைன் இயந்திரத்தில் தீ

போலீசார் பறிமுதல் செய்த பொக்லைன் இயந்திரத்தில் தீ


ADDED : டிச 15, 2025 07:25 AM

Google News

ADDED : டிச 15, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் போலீசாரால் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், மணல் கடத்தல், அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்ரமிப்பு உள்-ளிட்ட சமூக விரோத செயல்களில் பயன்படுத்தப்-பட்ட பொக்லைன், டாரஸ் மற்றும் வேன்கள் மத்துார் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதி-லுள்ள பொக்லைன் வாகனத்தில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அங்கு சென்ற போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை

அலுவலர் சக்திவேல் தலை-மையிலான குழுவினர் தீயை அணைத்தனர். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us