sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேசிய நெடுஞ்சாலையில் மது விற்பனையால் அவதி

/

தேசிய நெடுஞ்சாலையில் மது விற்பனையால் அவதி

தேசிய நெடுஞ்சாலையில் மது விற்பனையால் அவதி

தேசிய நெடுஞ்சாலையில் மது விற்பனையால் அவதி


ADDED : டிச 15, 2025 07:24 AM

Google News

ADDED : டிச 15, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் காவல் எல்-லைக்கு உட்பட்ட, கண்ணன்டஹள்ளியில், கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சா-லையை ஒட்டி, டாஸ்மாக் கடை உள்ளது. இக்க-டையில் மது வாங்கி வரும் மது பிரியர்கள், அதன் எதிரில் உள்ள தாபா ஓட்டலை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மது அருந்தி விட்டு, தொடர்ந்து அலப்பறையில் ஈடுபட்டு வரு-கின்றனர்.

இதுகுறித்து மத்துார் போலீசாருக்கு அப்பகு-தியில் உள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்-காமல், மவுனம் காத்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மது பிரியர்-களின் தொந்தரவு தொடரும் நிலையில், சம்மந்-தப்பட்ட போலீசார், துரித நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்களின் எதிர்பார்த்துள்ளனர்.






      Dinamalar
      Follow us