/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர் மழையால் 'வெறிச்'
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர் மழையால் 'வெறிச்'
ADDED : டிச 02, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்-கிழமைகளில் கூடுவது வழக்கம்.
நேற்று, 'பெஞ்சல்' புயல் எதி-ரொலியால் அதிகாலை முதலே தொடர்ந்து போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் மழை பெய்து வந்தது. இதனால், வாரச்சந்தைக்கு காய்கறிகள் மற்றும் ஆடு, மாடு வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வராததால், வியாபாரி கள் விரக்தியில் இருந்தனர்.