/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை 'வெறிச்'
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை 'வெறிச்'
ADDED : நவ 11, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் வாரச்சந்தை கூடுவது வழக்கம்.
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் காலை நேரத்தில் பனிப்பொழிவு, 10:00 மணி முதல் 5:00 மணி வரை கடும் வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால், நேற்று நடந்த போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, கிராம மக்கள் மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்க வராததால், சந்தை வெறிச்சோடியது.