sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடு வரத்தின்றி 'வெறிச்'

/

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடு வரத்தின்றி 'வெறிச்'

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடு வரத்தின்றி 'வெறிச்'

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடு வரத்தின்றி 'வெறிச்'


ADDED : ஜூன் 09, 2025 03:06 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை, ஞாயிற்-றுக்கிழமையில் கூடுவது வழக்கம், இந்த வாரச்சந்தைக்கு கிருஷ்-ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடு, மாடுகளை விற்கவும், அவைகளை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் அதிகளவு வருவது வழக்கம்.

நேற்று வழக்கம்போல் நடந்த வாரச்-சந்தைக்கு, 300க்கும் குறைவான ஆடுகள், 100க்கும் குறைவான மாடுகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதேபோல் அவைகளை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் வரா-ததால் வாரச்சந்தை வெறிச்சோடியது. இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் கோடி கணக்கில் நடக்க வேண்டிய வர்த்தகம், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாவே ஆடு, மாடுகள் விற்பனையான-தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us