sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு

/

மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு

மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு

மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு


ADDED : ஏப் 02, 2024 04:51 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நடக்கும் லோக்சபா தேர்தலில், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதை வலியுறுத்தி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். பர்கூர் தாலுகா அலுவலகம் எதிரில் பர்கூர் டி.எஸ்.பி., பிரித்விராஜ் சவுகான் அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர்கள் வளர்மதி, நாகலட்சுமி, சிவசந்திரன், எஸ்.எஸ்.ஐ.,க்கள், உள்பட, 150க்கும் மேற்பட்ட போலீசார், கலந்து கொண்டனர். போலீசாரின் கொடி அணிவகுப்பு பர்கூர் முக்கிய சாலைகள், பி.டி.ஓ., அலுவலகம் வழியாக சென்று, பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் நிறைவடைந்தது.

* வேப்பனஹள்ளியில் லோக்சபா தேர்தலில், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க வலியுறுத்தி போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து அணிவகுப்பு நடத்தினர். குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொடி அணிவகுப்பை துவக்கி வைத்தார். வேப்பனஹள்ளி பி.டி.ஓ., அலுவலகம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை தமிழக நடந்த அணிவகுப்பில், 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us