sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் நிறுவனஊழியர் மாயம்

/

தனியார் நிறுவனஊழியர் மாயம்

தனியார் நிறுவனஊழியர் மாயம்

தனியார் நிறுவனஊழியர் மாயம்


ADDED : ஏப் 20, 2025 01:23 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணம் அடுத்த வேலம்பட்டியை சேர்ந்தவர் கீர்த்தனா, 21. வேப்பனஹள்ளியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

கடந்த, 17ல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். அப்பெண்ணின் பெற்றோர் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், கீர்த்தனா பணிபுரியும் நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பள்ளியை சேர்ந்த சரத்குமார், 23, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us