ADDED : ஜன 06, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த அருள்நத்தம் கிராமத்தை சேர்ந்த முனியப்பன், 30. இவரது மனைவி பவித்ரா, 22, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திம்மனட்-டியை சேர்ந்த காவேரி, 35, என்பவருக்கும் பழக்கம் இருந்தது.
கடந்த, 1 இரவு, 11:00 மணிக்கு, வீட்டில் இருந்த பவித்ராவை, காவேரி கடத்தி சென்றதாக, தளி போலீசில் முனியப்பன் புகார் செய்தார். அதன்படி, பவித்ரா மற்றும் காவேரியை போலீசார் தேடி வருகின்றனர்.

