sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மழையால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகள் வழங்கல்

/

மழையால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகள் வழங்கல்

மழையால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகள் வழங்கல்

மழையால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகள் வழங்கல்


ADDED : டிச 05, 2024 07:10 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடச-முத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா

நகரில், 'பெஞ்சல்' புயலால், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால், அண்ணா நகரில், 15க்கும் மேற்பட்ட

வீடுகளில் தண்ணீர் புகுந்-தது.இதில், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள்

மேல்நிலைப் பள்-ளியில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவுகள் வழங்கப்-பட்டன. இதையடுத்து

ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்திய-மூர்த்தி,

ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் மாரப்பன் ஆகியோர்

முன்னி-லையில், முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, 50க்கும் மேற்பட்-டோருக்கு அரிசி, பெட்ஷீட் உள்ளிட்ட

நிவாரண தொகுப்புகளை, தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் ஜெயச்சந்திரன், தி.மு.க., நிர்வா-கிகள் முல்லை முருகன், வி.சி.க., நகர செயலாளர்

மாயக்-கண்ணன், சுபாஷ், தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் சுஜித், நிர்வாகிகள் ராஜி, ரஜினி, யுவராஜ்

உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us