sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநுால் வழங்கல்

/

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநுால் வழங்கல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநுால் வழங்கல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநுால் வழங்கல்


ADDED : ஜன 03, 2025 01:22 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசுப்பள்ளி மாணவர்களுக்குமூன்றாம் பருவ பாடநுால் வழங்கல்

ஓசூர், ஜன. 3-

கிருஷ்ணகிரி மாவட்டம்-, ஓசூர்- ஒன்றியம், பேடரப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரண்டாம் பருவத்தேர்வு முடிந்து கடந்த டிச., 24 முதல் ஜன.,1 வரை 9 நாள் விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்தவுடனேயே மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. அதன்படி பள்ளிக்கு வருகைதந்த, 750 மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள் பள்ளி தலைமையாசியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களால் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us