sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

/

அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா


ADDED : பிப் 11, 2025 07:05 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தர்மபுரி அலுவலகம் அருகே நேற்று, 24 மணி நேர தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுருளி-நாதன் தலைமை வகித்தார்.

மாநில துணை பொதுச்செயலாளர் அண்ணா குபேரன் துவக்கி வைத்து பேசினார். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்த

வேண்டும். சத்-துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியா-ளர்கள், எம்.ஆர்.பி.,

செவிலியர்கள், ஊர்புற நுாலகர்கள், வனத்-துறை ஊழியர்கள், கணினி இயக்குனர்கள், மகளிர் திட்ட

ஊழி-யர்கள், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் என்.எச்.எம்., தொகுப்பூதிய ஊழியர்கள்,

பல்நோக்கு மருத்துவமனை பணியா-ளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணி-யிடங்களை பூர்த்தி செய்து,

காலமுறை ஊதிய நடைமுறையில் பணி வழங்க வேண்டும். காலமுறை ஊதிய நடைமுறையில்

நிரந்-தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us