sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம்

/

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம்


ADDED : ஜன 27, 2025 02:39 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., மாணவரணி சார்பில், ஓசூர் ராம்நகரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

கட்-சியின் துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் பழனி ஆகியோர் பேசினர். மாநகர செயலாளர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.* கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் இரவு, மொழிப்போர் தியா-கிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர், மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.






      Dinamalar
      Follow us