sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

/

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு


ADDED : ஜூன் 20, 2024 06:08 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் ஓம்சக்தி நகரிலுள்ள சந்திராம்பிகை ஏரிக்கு செல்லும் கால்வாயில், நேற்று முன்தினம் அழுகிய நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்தி புகார்படி, போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், 6 நாட்களுக்கு முன் அந்த நபர் இறந்திருக்கலாம் என தெரியவந்தது. அவர் கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us