sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பணி வரன்முறை வழங்க அரசுக்கு வேண்டுகோள்

/

பணி வரன்முறை வழங்க அரசுக்கு வேண்டுகோள்

பணி வரன்முறை வழங்க அரசுக்கு வேண்டுகோள்

பணி வரன்முறை வழங்க அரசுக்கு வேண்டுகோள்


ADDED : பிப் 10, 2025 01:33 AM

Google News

ADDED : பிப் 10, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதியமான்கோட்டை: தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில், கருத்தரங்கம் அதியமான்கோட்டையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். தமிழ்நாடு குடிமக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் உட்பட பலர் பேசினர்.

இதில், தமிழகத்தில், 12,525 கிராம பஞ்.,களில் பணிபுரிந்து வரும் பணிப்பதிவேடு உள்ள ஆப்பரேட்டர்கள், 250 ரூபாய் ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு பணி வரன்முறை வழங்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த துாய்மை பணியாளர்களுக்கு காலைமுறை ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டு பணி முடிந்த துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம், 10,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்தரங்கம் நடந்தது. இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் மணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us