sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஊத்தங்கரை பொதுமக்கள் தொடர் மழையால் அச்சம்

/

ஊத்தங்கரை பொதுமக்கள் தொடர் மழையால் அச்சம்

ஊத்தங்கரை பொதுமக்கள் தொடர் மழையால் அச்சம்

ஊத்தங்கரை பொதுமக்கள் தொடர் மழையால் அச்சம்


ADDED : டிச 13, 2024 09:04 AM

Google News

ADDED : டிச 13, 2024 09:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கடந்த 1ல், பெய்த கன மழையால், பல குடியி-ருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. டூரிஸ்ட் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழை நீரால் ஏற்பட்ட இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல், ஊத்தங்கரை பகுதி மக்கள் தவித்து வரும் நிலையில், நேற்று அதிகாலை முதல் ஊத்தங்கரை, அனுமன் தீர்த்தம், காரப்-பட்டு, சிங்காரப்பேட்டை, கல்லாவி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கன மழை பெய்தது. இதனால், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அண்ணா நகர், காமராஜ் நகர்,நேரு நகர், ஜீவா நகர் ஆகிய பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்-பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்-கப்பட்டது போல், மீண்டும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்-ளனர்.






      Dinamalar
      Follow us