sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

/

சாலையை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

சாலையை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

சாலையை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு


ADDED : நவ 30, 2024 02:04 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சாலை பணிகளை சேலம் கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் ஆய்வு செய்தார். அதில் போச்சம்பள்ளி சிப்காட் நான்கு வழி சாலை, சிங்காரப்பேட்டை-திருப்பத்துார் சாலை மற்றும் முடிக்கப்பட்ட தார் சாலைகளின் நீளம், அகலம், கனம் ஆகியவை சரியான அளவு உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும், மழைக்காலங்-களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், புதிய தார்சாலை பணிகளை விரைவுபடுத்தவும் நடவ-டிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளர் திருலோகசுந்தர், ஊத்தங்கரை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி செயற் பொறி-யாளர் நேதாஜி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us