/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாறைக்கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
பாறைக்கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : பிப் 04, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, எலத்தகிரி அருகே பாறைக்கோவிலின் தேர்த்திரு-விழா ஆண்டுதோறும் நடக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, திருக்குடும்ப பாறை கோவிலின் தேர்த்திருவிழா கொடி ஏற்றத்-துடன் துவங்கியது.
சேலம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் கொடி-யேற்றி வைத்தார். பின்னர் திருக்குடும்ப ஆலயத்தின் வேண்டுதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அன்னை தேர்பவனி ஆலயத்தை சுற்றி நடந்தது. இந்த தேர்த்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில், ஏராளமான மக்கள் சாதி, மத வேறுபாடுகளின்றி,
மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.

