sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.33.32 லட்சம் கல்விக்கடன்

/

கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.33.32 லட்சம் கல்விக்கடன்

கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.33.32 லட்சம் கல்விக்கடன்

கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.33.32 லட்சம் கல்விக்கடன்


ADDED : நவ 04, 2025 02:00 AM

Google News

ADDED : நவ 04, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 527 மனுக்களை பொதுமக்களிடம் பெற்றார்.

முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் பஞ்சாப், ஹரியானா, உ.பி., மாநிலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 1.25 லட்சம் ரூபாயை, பிரதமர் நிவாரண நிதிக்கான காசோலையை கலெக்டர் தினேஷ் குமாரிடம் வழங்கினர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 7 பேருக்கு, மொத்தம், 48,500 ரூபாய் மதிப்பில் காதொலி கருவிகள், சக்கர நாற்காலிகள் மற்றும், கல்விக்கடன் கோரிய, 7 மாணவ, மாணவியருக்கு, 33.32 லட்சம் ரூபாய் கல்வி கடன்கனுக்கான காசோலையை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.

டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us