sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.6.66 லட்சம் உண்டியல் வசூல்

/

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.6.66 லட்சம் உண்டியல் வசூல்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.6.66 லட்சம் உண்டியல் வசூல்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.6.66 லட்சம் உண்டியல் வசூல்


ADDED : ஜூலை 24, 2025 01:15 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 6.66 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில், 3 மாதங்களுக்கு ஒரு முறை கோவில் உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த வாரம் ஆடிக்கிருத்திகை திருவிழா முடிந்துள்ளதால், நேற்று கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்கள் ராமமூர்த்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோர் தலைமையில்,

கோவிலில் வைத்திருந்த, 7 உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டன. கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்பட, 20க்கும் மேற்பட்டவர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உண்டியலில், 6.66 லட்சம் ரூபாய், 36.300 கிராம் தங்கம், 350.100 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணசந்த் மற்றும் போலீசார் உள்பட பலர் பங்கேற்றனர். காணிக்கை எண்ணும் பணிகள், 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. வங்கி ஊழியர்கள் காணிக்கையை கணக்கிடும் பணியில்

ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us