sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

5 மாதங்களில் 63 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

5 மாதங்களில் 63 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

5 மாதங்களில் 63 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

5 மாதங்களில் 63 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஜூன் 03, 2024 07:18 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில், கடந்த ஜன., 1 முதல் கடந்த மே, 31 வரை மொத்தம், 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், 63 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இக்கடத்தலில் ஈடுபட்டதாக, 138 பேர் கைது செய்யப்பட்டு, 31 டூவீலர்கள், 31 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம், 48 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 76 இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனம் ஒன்று, நான்கு சக்கர வாகனங்கள், 35, என மொத்தம், 112 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டு, 31.41 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. கடந்த, 5 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் குற்றவாளிகள் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us