/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.38 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.38 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
ADDED : செப் 19, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 180 மாடுகள் மற்றும் கன்று-களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்-பின மாடு ஒன்று, 45,000 முதல், 68,000 ரூபாய் வரை விற்பனை-யானது.
அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 8,000 முதல், 28,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்-தையில், 38 லட்சம்
ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.