sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சமூக நீதி நாள் உறுதிமொழி

/

சமூக நீதி நாள் உறுதிமொழி

சமூக நீதி நாள் உறுதிமொழி

சமூக நீதி நாள் உறுதிமொழி


ADDED : செப் 18, 2025 01:21 AM

Google News

ADDED : செப் 18, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஈ.வெ.ரா., பிறந்த நாளான செப்., 17 நாளை சமூக நீதி நாளாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 'சமூக நீதிநாள்' உறுதிமொழியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல அனைத்து அரசு அலுவலகங்களிலும் 'சமூக நீதிநாள்' உறுதிமொழி ஏற்கப்பட்டது.கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்பு, முதல்வர் சத்தியபாமா தலைமையில் நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர்

சந்திரசேகர், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ், துணை முதல்வர் சுபதா, உதவி

உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் தினேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள், இதர

பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us