sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மது குடிக்க பணம் கேட்டு தாயை மிரட்டிய மகன் கைது

/

மது குடிக்க பணம் கேட்டு தாயை மிரட்டிய மகன் கைது

மது குடிக்க பணம் கேட்டு தாயை மிரட்டிய மகன் கைது

மது குடிக்க பணம் கேட்டு தாயை மிரட்டிய மகன் கைது


ADDED : ஜூலை 10, 2024 06:50 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே, பாகலுார் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் பாத்திமா, 42, சிக்கன் கடை நடத்தி வருகிறார்; இவரது மகன் மவுலா, 28, கூலித்தொழிலாளி; குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர், தன் தாய் பாத்திமாவிடம் கடந்த, 7 மாலை, 4:00 மணிக்கு மது வாங்க பணம் கேட்டார்.

பணம் கொடுக்க பாத்திமா மறுப்பு தெரிவித்தார். வீட்டிற்குள் புகுந்த மவுலா, அங்கிருந்த வாஷிங் மிஷின், முன்பக்க கதவு, ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தார். பாத்திமா புகார் படி, மவுலாவை நேற்று முன்தினம் பாகலுார் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us