sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மகன் கைது: தாய் தற்கொலை

/

மகன் கைது: தாய் தற்கொலை

மகன் கைது: தாய் தற்கொலை

மகன் கைது: தாய் தற்கொலை


ADDED : ஜூலை 09, 2024 06:08 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியை சேர்ந்த முனிராமன் மனைவி நஞ்சம்மா, 60; இவரது மகன் ஆனந்த்; இவரை ஆனைக்கல் போலீசார் கடந்த, 6 ம் தேதி மாலை ஏதோ ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் மனமுடைந்த நஞ்சம்மா, நேற்று முன்தினம் காலை, தன் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே பனசுமானதொட்டி கிராமத்திற்கு வந்தார். பின் அப்பகுதியிலுள்ள ஜித்தேந்திரய்யா என்பவரது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us