sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரோந்து செல்ல போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவு

/

ரோந்து செல்ல போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவு

ரோந்து செல்ல போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவு

ரோந்து செல்ல போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவு


ADDED : டிச 18, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: பர்கூர் சப்டிவிசனுக்கு உட்பட்ட, நாகரசம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை ஆய்வு மேற்கொண்டார். அதில் ஸ்டேஷனில் உள்ள பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எவ்வித சமூக விரோத செயல்கள் நடக்காமல் இருக்க போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள உத்தரவிட்டார். அங்கு எஸ்.பி.,யை பார்த்த, 10க்கும் மேற்பட்ட, மூன்று முதல் 6 வயதுடைய குழந்தைகள் போலீஸ் ஸ்டேசன் நுழைவாயில் பகுதிக்கு வந்ததால், அவர்களுக்கு எஸ்.பி., தன் சொந்த பணத்தில் நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட, மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us