ADDED : மே 19, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம்,
பேரிகை அடுத்த புக்கசாகரம் பஸ் ஸ்டாப் அருகே, வி.ஏ.ஓ., கோவிந்தராஜ்
மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை
செய்-தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது,
17,500 ரூபாய் மதிப்புள்ள, 35 டன் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது.
கற்களுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பேரிகை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர் மற்றும் உரிமையா-ளரை தேடி வருகின்றனர்.