sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏரியில் மூழ்கி மாணவன் பலி

/

ஏரியில் மூழ்கி மாணவன் பலி

ஏரியில் மூழ்கி மாணவன் பலி

ஏரியில் மூழ்கி மாணவன் பலி


ADDED : ஏப் 23, 2025 01:16 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கர்நாடகா மாநிலம், பெங்களூரு கே.ஆர்.புரா பகுதி உதயகுமார். மகன் சித்தார்த், 16. பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார். கோடை விடுமுறையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் அருகே, பெலத்துாரில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு, சித்தார்த் வந்திருந்தார்.

நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள ஏரியில் மாணவன் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us