sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வலி மாத்திரை சாப்பிட்ட மாணவர் சாவு

/

வலி மாத்திரை சாப்பிட்ட மாணவர் சாவு

வலி மாத்திரை சாப்பிட்ட மாணவர் சாவு

வலி மாத்திரை சாப்பிட்ட மாணவர் சாவு


ADDED : ஆக 11, 2025 02:28 AM

Google News

ADDED : ஆக 11, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரிகை:தலைவலிக் கு, மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட மாணவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை, மிடுதேப்பள்ளியை சேர்ந்தவர் தியாகராஜ், 12; அரசு பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர். ஆக., 8ல், காலை தலைவலியால் பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர், மாத்திரை வாங்கி கொடுத்தனர். அதை சாப்பிட்ட, சிறிது நேரத்தில், மூக்கு வழியாக சளி அதிகம் வந்துள்ளது.

பெற்றோர், அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின், வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, வழியிலேயே மாணவர் உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us