sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முறையாக வராத டவுன் பஸ்சை மறித்து மாணவர்கள் மறியல்

/

முறையாக வராத டவுன் பஸ்சை மறித்து மாணவர்கள் மறியல்

முறையாக வராத டவுன் பஸ்சை மறித்து மாணவர்கள் மறியல்

முறையாக வராத டவுன் பஸ்சை மறித்து மாணவர்கள் மறியல்


ADDED : நவ 07, 2025 12:47 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் அடுத்த புனுகன்தொட்டியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஓசூர், ஆர்.வி., மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் அவ்வழியாக செல்லும், 21ம் எண் அரசு டவுன் பஸ்சில் சென்று வருகின்றனர். ஆனால் பஸ் சரியான நேரத்திற்கு வராததால், பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதை கண்டித்து புனுகன்தொட்டி அருகே நேற்று காலை வந்த அந்த அரசு டவுன் பஸ்சை மறித்து, பள்ளி மாணவ, மாணவியர் பெற்றோருடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஓசூர் ஹட்கோ போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோல் நடக்காது என சமாதானம் செய்து, மாணவர்களை அதே அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us