sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

உள்ளாட்சி செயல்பாடுகளை பார்வையிட்ட மாணவியர்

/

உள்ளாட்சி செயல்பாடுகளை பார்வையிட்ட மாணவியர்

உள்ளாட்சி செயல்பாடுகளை பார்வையிட்ட மாணவியர்

உள்ளாட்சி செயல்பாடுகளை பார்வையிட்ட மாணவியர்


ADDED : நவ 08, 2025 03:52 AM

Google News

ADDED : நவ 08, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனி நடுநிலைப்பள்-ளியில் (தெலுங்கு, கன்னடம்) படிக்கும், 7ம் வகுப்பு மாணவ, மாணவியர், 50 பேர், உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு செயல்-படுகின்றன என்பதை அறிய, மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.

மாநகர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்-வரன், கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், மாநகர நல அலுவலர் அஜிதா ஆகியோர், உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பாடுகள், நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினர். கடைசியில் மாணவ, மாணவியருக்கு நுால்கள் வழங்கப்பட்டு, குழு புகைப்படம் எடுக்-கப்பட்டது.முன்னதாக மேயர் சத்யா பேசும் போது, மாநகராட்சி மூலம் தினமும், 7,000 மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. தமிழக அரசு மாணவ, மாணவியருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரப்பா, தலைமையா-சிரியர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us