sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுத்தை குட்டி நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமரா

/

சிறுத்தை குட்டி நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமரா

சிறுத்தை குட்டி நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமரா

சிறுத்தை குட்டி நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமரா


ADDED : நவ 19, 2024 01:18 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுத்தை குட்டி நடமாட்டத்தை

கண்டறிய கண்காணிப்பு கேமரா

ஓசூர், நவ. 19-

சூளகிரி அடுத்த புளியரசி கிராமம் அருகே, சூளகிரி - பேரிகை சாலையை நேற்று முன்தினம் நண்பகல், 12:10 மணிக்கு, சிறுத்தை குட்டி கடந்து சென்றது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிறுத்தை குட்டி உள்ளதால், தாய் சிறுத்தையும் உடன் இருக்க வாய்ப்புள்ளது. செட்டிப்பள்ளி காப்புக்காட்டில் இருந்து சிறுத்தை குட்டி வெளியேறி சாலையை கடந்திருக்கலாம் என, வனத்துறையினர் கருதுகின்றனர். அதனால், சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்து கண்காணிக்க, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின்படி, ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர், சிறுத்தை குட்டி நடமாட்டமுள்ள, செட்டிப்பள்ளி காப்புக்காடு பகுதியில், பகல், இரவில் கண்காணிக்கும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்தினர். சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us