sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளியை சுத்தம் செய்தடாடா நிறுவன ஊழியர்கள்

/

அரசு பள்ளியை சுத்தம் செய்தடாடா நிறுவன ஊழியர்கள்

அரசு பள்ளியை சுத்தம் செய்தடாடா நிறுவன ஊழியர்கள்

அரசு பள்ளியை சுத்தம் செய்தடாடா நிறுவன ஊழியர்கள்


ADDED : ஜன 07, 2025 01:10 AM

Google News

ADDED : ஜன 07, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், நாகமங்கலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் மொத்தமுள்ள, 15 வகுப்பறைகளில், 5 வகுப்பறைகள் முதற்கட்டமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள், 120 பேர் மூலம் சுத்தம் செய்யப்பட்டன.

மேலும், வகுப்பறைகளை சுற்றிலும் பெயின்ட் அடித்து மேம்படுத்தினர். மீதமுள்ள வகுப்பறைகளை சுத்தம் செய்து, பெயின்ட் அடிக்க, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்க வேண்டுமென்ற நோக்கில், இப்பணியை மேற்கொண்டதாக, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us