sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கந்திகுப்பம் துாய விண்ணரசி ஆலய தேர்த்திருவிழா

/

கந்திகுப்பம் துாய விண்ணரசி ஆலய தேர்த்திருவிழா

கந்திகுப்பம் துாய விண்ணரசி ஆலய தேர்த்திருவிழா

கந்திகுப்பம் துாய விண்ணரசி ஆலய தேர்த்திருவிழா


ADDED : ஆக 19, 2025 03:22 AM

Google News

ADDED : ஆக 19, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, துாய விண்ணரசி ஆலய தேர்த்திருவிழாவில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள துாய விண்ணரசி அன்னை ஆலய, 47ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் தர்மபுரி, வேலுார், சேலம் உள்ளிட்ட பல்வேறு மறைமாவட்ட குருக்கள் தலைமையில், நவநாள் திருப்பலி உள்ளிட்ட பல்வேறு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வின் ஒன்றான அன்னையின் தேர் பவனி, நேற்று முன்தினம் இரவு வானவேடிக்கையுடன் நடந்தது. முன்னதாக, காலை, தர்மபுரி மறைமாவட்ட ஆயர், முனைவர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது.

அன்னையின் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை அருட்தந்தை அம்புரோஸ் துவக்கி வைத்தார். ஆலய வளாகத்தில் இருந்து துவங்கிய தேர் பவனி, கந்திகுப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று, மீண்டும் நள்ளிரவில் ஆலயம் வந்தடைந்தது. இதில், பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us